மேற்கு வங்காளம்: செய்தி
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் முள்வேலிக்கு பதிலாக பாம்புகளும், முதலைகளும் வரப்போகின்றனவா?
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஊடுருவலைக் கையாள்வதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு வழக்கத்திற்கு மாறான யோசனையை ஆலோசித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் நீதிபதிகள் பணயக்கைதிகளாகப் பிடிப்பு; மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பாக, மூன்று பெண் நீதிபதிகள் உட்பட ஏழு நீதித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, நீதித்துறை அதிகாரிகளைப் பாதுகாக்க மத்திய ஆயுதப் படைகளை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் களத்தில் டென்னிஸ் நாயகன்! பாஜக-வில் இணைந்தார் லியாண்டர் பயஸ்
இந்திய டென்னிஸ் வரலாற்றின் ஈடுஇணையற்ற நாயகனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்துள்ளார்.
உலகின் அதிக மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் உள்ளது
IQAir வெளியிட்ட சமீபத்திய உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லோனி, 2025-ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு ஆசியாவில் உள்ள இந்த 5 இடங்கள் ட்ரிப் போலாமா?
கோடை விடுமுறைக்காக எல்லோரும் காத்திருப்போம்.
தமிழக தேர்தல் தேதி இதுதான்! ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது.
சிக்கன் நெக் பகுதியில் புதிய யூனியன் பிரதேசமா? தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு
பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
'என்னிடம் ஆலோசிக்கவே இல்லை'! மேற்கு வங்க ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்
மேற்கு வங்க மாநில ஆளுநராக கடந்த 3.5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சிவி ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
IPL 2026 அட்டவணை அப்டேட்: மார்ச் 28-இல் தொடங்க வாய்ப்பு; ஆர்சிபி-யின் ஹோம் கிரவுண்ட் விவரம்
19-வது ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் அலறியடித்து ஓட்டம்
பங்களாதேஷில் மையம் கொண்டு இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அண்டை நாட்டிலிருந்த மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது.
மேற்கு வங்கத்தில் SIR-க்கு நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க SC உத்தரவு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் உட்பட நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் ஒரு அசாதாரண நடவடிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
'பாபர்' பெயரில் மசூதி கட்டத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் முகலாய மன்னர் பாபர் அல்லது 'பாப்ரி மசூதி' என்ற பெயரில் புதிய மசூதிகளைக் கட்டத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மார்ச் 16 ஆம் தேதி 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மாநிலங்களவைக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் முதல் பலி; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
மேற்கு வங்க மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாராசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் ஒருவர், நிபா வைரஸ் பாதிப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மேற்கு வங்க SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட முதலமைச்சர் மம்தா பானர்ஜி விருப்பம்
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் குறித்து அச்சப்பட வேண்டுமா? WHO வெளியிட்ட அறிக்கை
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இரண்டு நிபா வைரஸ் வழக்குகள் பதிவாகியதை அடுத்து, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ அல்லது சர்வதேச அளவிற்கோ நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விமானம் போன்ற வசதிகள்.. படுத்துக்கொண்டே பயணம்; நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 17) மேற்கு வங்கத்தின் மால்டா நகரத்தில் தொடங்கி வைத்தார்.
'இது அப்பட்டமான திருட்டு!' ஐ-பேக் சோதனையில் குறுக்கிட்ட மம்தா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூக ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் கடந்த வாரம் அமலாக்கத்துறை (ED) சோதனையிட்டது.
SIR பணியால் 37 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த அதிசயம்
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) பணியின் மூலம், ஒரு குடும்பம் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தங்கள் மகனுடன் மீண்டும் இணைந்த அதிசயம் நடந்துள்ளது.
இளம் பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாதா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 23 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பின்னர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
நிலச்சரிவு, வெள்ளத்தால் டார்ஜிலிங்கில் 17 பேர் பலி; சிக்கிம் சாலை துண்டிப்பு
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுமிக்க நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக, குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், மகள் அர்ஷி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பிரிந்து வாழும் மனைவி ஹாசின் ஜஹான் மற்றும் அவரது மகள் அர்ஷி ஜஹான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரை கொன்று வீசிய கொடூர மகன்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்; நடந்தது என்ன?
மேற்கு வங்கத்தில் கிழக்கு பர்த்வானில் தனது பெற்றோரைக் கொன்றதாகவும், பின்னர் போங்கானில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் ஊழியர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 35 வயதான சிவில் இன்ஜினியர் ஹுமாயூன் கபீர் புதன்கிழமை (மே 28) கைது செய்யப்பட்டார்.
25,000 வங்காள பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்ததை சரிதான்: உச்ச நீதிமன்றம்
மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு பெரும் அடியாக, 2016 ஆம் ஆண்டில் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) செய்யப்பட்ட 24,000 நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழக முதல்வரின் தொகுதி மறுவரையறை கூட்டத்தை ஆந்திரா, மேற்குவங்கம் புறக்கணிப்பு; காரணம் என்ன?
2026 க்குப் பிறகு வரவிருக்கும் தொகுதி நிர்ணய செயல்முறையின் தாக்கம் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார்.
கொல்கத்தாவில் அரிதான மனித கொரோனா வைரஸ் HKU1 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
கொல்கத்தாவில் HKU1 என்ற அரிய வகை மனித கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 45 வயது பெண் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் திடீரென ஆளும் கட்சிக்கு மாறிய பாஜக எம்எல்ஏ தபசி மொண்டல்
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய கூட்டாளியான பாஜக எம்எல்ஏ தபசி மொண்டல், ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது
செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
பீகாரில் குடிகார கணவனை விட்டுவிட்டு கடன் வசூலிக்க வந்தவருடன் ஜூட் விட்ட மனைவி
ஒரு வியத்தகு திருப்பமாக, பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவரை விட்டுவிட்டு, கடனைத் வசூலிக்க வந்தவருடன் திருமணம் செய்துகொண்டார்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு
ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பத்மஸ்ரீ விருது பெற்ற நடன கலைஞர் மம்தா சங்கருக்கு இப்படியொரு பின்னணியா? முழு விபரம்
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பட்டியலில் நடன கலைஞர் மம்தா சங்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. யார் இந்த மம்தா சங்கர்?
பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்குவங்க பாடகர்; யார் இந்த அரிஜித் சிங்?
அரிஜித் சிங் மீதான மோகம் இந்தியாவில் மட்டும் இல்லை, ஆனால் அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர், இது அவரது நேரடி நிகழ்ச்சிகளில் தெளிவாகக் காணப்படுகிறது.
கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு; தண்டனை விபரங்கள் எப்போது?
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் ஒருவரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103(1) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா?
மேற்கு வங்காளத்தின் பெல்கோரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சயன் கோஷ், வங்கதேசத்தின் டாக்காவில் தாக்கப்பட்டதாக நியூஸ் 18 இன் அறிக்கை கூறுகிறது.
மேற்கு வங்கத்தில் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது.
"சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும்
டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம்
மேற்கு வங்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள், இன்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.
மருத்துவர்களின் ராஜினாமா சட்டப்படி செல்லாது; மேற்குவங்க அரசு விளக்கம்
மேற்கு வங்க அரசு சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்வது செல்லாது என்றும், அது சேவை விதிகளின்படி தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்
தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம்
ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜூனியர் டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்
42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
'ஐந்தாவது முறையாக...இறுதியாக': மம்தாவை சந்திக்க ஒப்புக்கொண்ட மருத்துவர்கள்
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் ஜூனியர் மருத்துவர்களுக்கு மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் ஐந்தாவது அழைப்பை விடுத்துள்ளது.
கொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம்
சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 1.45 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள ப்ளாச்மேன் தெரு மற்றும் எஸ்என் பானர்ஜி சாலை சந்திப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயதான குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.